Tenkasi Life
ஊர் நடப்பு
கொரோனா: குற்றாலம், புளியரை காவல் நிலையங்கள் மூடல்
தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையான புளியரை காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் ஒருவர், குற்றாலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...
நீட்டை எதிர்கொள்ளும் தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நாளை 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா...
குப்பைமேட்டை குறுங்காடாக மாற்றிய தென்காசி இளைஞர்கள்!
புதர்களும் பிளாஸ்டிக் கழிவுகளுமாக மண்டிக்கிடந்த இடத்தை சீரமைத்து, குறுங்காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர் தென்காசி இளைஞர்கள்.
தென்காசி நகருக்குள் நுழைந்ததுமே அப்பகுதிக்கே உரித்தான தென்றல் காற்று நம்மை வருடி வரவேற்கிறது. அத்துடன் இரண்டு பாலங்களுக்கு இடையே,...
28/02/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (28/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள...
குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4–ம் நாளான வரும் 11-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ம் தேதி காலை மணிக்கு நடராஜருக்கு...
ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்
ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் சித்தா...
தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு!
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது....
25/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (25.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே...
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்திய ஜூனியர் இன்ஜினியர் 2018 தேர்வு முடிவு வெளியீடு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்திய ஜூனியர் இன்ஜினியர் 2018 (சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) 2018 ம் ஆண்டு நடந்து முடிந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடு
No.19/01/2018-C-1/1 STAFF SELECTION...
கொரோனா ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சிக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு
ஊரடங்கு காரணமாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தை பொருத்தவரை கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள் வாடகை, தொழில்...
கன்னியாகுமரி: ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கன்னியாகுமரி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், டெக்னிஷியன், கனரக ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 11
மாத...
கடையம் அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய 4ஆவது கரடி
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட முதலியார்பட்டியில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 7 வயது கரடி சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து கரடி,...
தென்காசி: ஊர்காவல் படை பிரிவில் பணியாற்ற அழைப்பு..
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர் வடகரை, இலத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்காவல் படையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட விபரங்களுடன் வரும் 16-ம் தேதி...
5/09/2021: இன்றைய நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள்..
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (5/09/2021) நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
புளியரை செக்போஸ்டில் தரமான சம்பவம்!
கேரளாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட கோழிகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த புளியரை போலீசார், அதனை ஆரியங்காவு செக்போஸ்ட் வரை கொண்டு விட்டு வந்தனர்
கேரள மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் கடும்...
தேனருவி நினைவலைகள்!
குற்றாலம் தேனருவி போனவர்கள் அங்கு தங்களுக்கு நடந்த சுவரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு Tenkasi Life முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தாம். வந்து குவிந்த பகிர்வுகளில் சில இங்கே..
Tamilselvan Thangapandi: 1980-ல் என்னுடைய...
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் Sri Ram Nallamani Yadava Arts & Science
College,Kodikkurichi, Tenkasi கல்லூரியில் நடைபெற...
4/09/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (4/09/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
8/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (8/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
19/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (19/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
லட்சம் புத்தகங்கள்: ஒரு வீடு, ஒரு மனிதர், ஒரு பெரும் வாழ்க்கை!
‘வீட்டுக்கு வீடு நூலகம் அமையும் காலமே அறிவின் பொற்காலம்’ என அடுத்த தலைமுறையை தட்டி எழுப்பிவிட்டுச் சென்றார் பேரறிஞர் அண்ணா. ‘வீட்டுக்கு வீடு என்ன, வீட்டையே நூலகமாக மாற்றி விட்டேன்’ எனப் பெருமிதம்...
பாவூர்சத்திரம் வழியாக பெங்களூரு, சென்னைக்கு ரயில்கள் இயக்க மனு
பாவூர்சத்திரம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார், ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம்,...
20/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (20/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
உங்கள் பங்களிப்பே, எங்கள் பலம்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தகவல்களை மிகவும் சீரிய முறையில் தொடர்ந்து வழங்கி வந்த நமது இணையதளம் தென்காசி லைப்.காம் மென் மேலும் சிறப்பான முறையில்...
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் திருநெல்வேலி...
15/02/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (15/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள...
29/08/2021: இன்றைய மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள்..
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (29/08/2021) மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
14/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (14/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!
திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️...
தென்காசியில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸில் தீவிபத்து!
தென்காசியில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான செங்கோட்டை,...